கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் ரவீந்திர குமார் (வயது 18) பிளஸ் 1 வரை படித்துள்ளார்,இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி மீன் கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வன அலுவலகம் அருகே சென்றபோது திடீரென்று நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் .இதில் ...
கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம் பாளையம், கட்டபொம்மன் நகரில் நேற்று அதிகாலையில் தூய்மை பணியாளர்கள் துய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது சாலை ஓரத்தில் குப்பை தொட்டிக்கு அருகில் கட்டைப்பை ஒன்று கிடந்தது. அதில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டை பையை திறந்து பார்த்தனர்.அதில் ...
கோவை மாவட்டம் வால்பாறை சீடல் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முனிய செல்வி ( வயது 30 ) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. சுஜித்( வயது 7)என்ற மகனும் தீபிகா (வயது 4 என்ற)மகளும் உள்ளனர்.நேற்று முனிய செல்வி துணிகளை துவைப்பதற்காக அங்குள்ள சீடர் டேம், சென்னியப்ப எஸ்டேட் ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாம்பாளையம், ராசிகார்டனை சேர்ந்தவர் காரைக்கவுடர் .இவரது மனைவி பாக்கியவதி ( வயது 63) இவர் நேற்று மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக வைசியாள் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பாக்கியவதியிடம் உக்கடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்? என்று வழி கேட்டனர். அப்போது அருகில் இருந்த ...
கோவை பீளமேடு, மீனா ஸ்டேட் பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 28ஆம் தேதி இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 1440 கிலோ காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ௹14 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும். இது குறித்து ...
கோவை என்.எச். ரோடு ,மானியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் எல். ஜி. மன்சூர் அலி (வயது 43) இவர் பெரிய கடை வீதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார் .கடந்த 28ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறந்தார் . அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தாமஸ்.இவரது மனைவி மேரி (வயது 40) இவர் நேற்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைக்கு அவரது தங்கச் செயினை மாற்றுவதற்காக வந்தார். அந்த செயினை ஒரு மணிப்பர்சில் போட்டு வைத்திருந்தார் .கடைக்கு போய் பார்த்தபோது பர்சில் இருந்த 6 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில் ...
கோவை ஆலந்துறை அருகே உள்ள விராலியூர், இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நேற்று திடீர் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அவரை கோவை ...
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சுப்பிரமணியம் ( வயது 55)இவர் நேற்று இரவு 11- 45மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் ...













