சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொந்தளித்துள்ளார். கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்த என் ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சாடி உள்ளார். சென்னை ...

புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது :- தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு அதிகாரிகள் அவருக்கு ...

கோவை மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 30) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 30-ம் ...

கோவை: நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் 15 பயிற்சியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு எம்.ஆர்க் – 2, பி.ஆர்க் – 2, பி.இ, பி.டெக் ...

புதுச்சேரி : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி புதுச்சேரி திமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மணவெளி தொகுதி பொறுப்பாளர் சன் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தெற்கு சித்தூரை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி .இவரது மனைவி தமிழரசி(வயது 50) இவர் பெத்தநாயக்கனூரில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது .இவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் மணி என்ற ஜனா மணி (வயது 39) சமையல் தொழிலாளி. நேற்று இவர் வேலை முடிந்து உக்கடம் என்.எச். ரோடு பகுதியில் நடந்து சென்றார் .அப்போது இவரை 4 பேர் வழிமறித்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததார். இதனால்  கத்தியை காட்டி ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் எஸ். பி. நகரை சேர்ந்தவர் ஜெயசீலன்.  இவரது மனைவி மெர்சி ருபீனா ( வயது 37 ) இவருக்கும் டாட்டா பாத் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த பிரடெரிக் ஜோசப் என்பவருக்கும் 3-1- 2018 அன்று திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது 2 -வதுதிருமணம் ஆகும். மெர்சி ரூபினாவுக்கு ...

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் நேரில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கை இது நாள் வரை நடத்தி ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,முத்து நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது61) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு சென்ட்ரல் ஸ்டுடியோ சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் நந்தகோபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...