பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால்  உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ...

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி .நேற்று இவரும் சவுரிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிராஜ் ( வயது 38 |என்பவரும் ஒண்டிப்புதூர் கிருஷ்ணா நகரில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வீட்டில் சென்ட்ரிங் பலகை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். 3-வது மாடியில் சென்ட்ரிங் பலகையை ...

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கணறு ஜீவா நகரை சேர்ந்தவர் தயாள் ராஜசேகர் ( வயது 29) இவர் கோவை செல்வபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக உக்கடம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நிறுவனத்தில் வைத்திருந்த 1000 கிலோ ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் ...

1000 கிலோ எடையுள்ள பழைய செயற்கைக்கோளை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்தியது இஸ்ரோ. Megha-Tropiques-1 என்ற செயற்கைகோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் ஒரு கூட்டுப் பணியாக உருவாக்கப்பட்டது. பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் ...

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். விலைவாசி உயர்வு, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி ...

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் ...

எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என டிடிவி தினகரன் உரை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது; ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது. ...

ஜெயலலிதாவை போல் கருணாநிதியைப் போல் ஆளுமை மிக்க தலைவராக நானும் இருப்பேன் நானும் தலைவன் என்று மார்தட்டிய அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவை மாதிரி ஒரு நபர் உலகத்தில் யாரும் இல்லை. ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால் , என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் ...