ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதியினர் ஐந்து மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் மணியக்காரன் பாளையத்திலிருந்து கணபதி சென்று கொண்டிருந்தனர் அப்போது கணபதியில் இருந்து மணியகாரம்பாளையம் வழியாக வந்த மாருதி 800 கார் அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனை அங்கு நின்றவர்கள் அந்த ...

கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (வயது 22). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது காரை அடகு வைத்து கோவையை சேர்ந்த அசர்(28) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து அசர் வங்கி கணக்கில் அசலுடன் சேர்த்து ரூ. 1,12,500 பணத்தை ஆண்ட்ரூ செலுத்தியதாக தெரிகிறது. இதனைத் ...

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் ஸ்ரீ வினோத் ( வயது 28) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ...

கோவை போத்தனூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன் மற்றும,ஒட்டுனர் உரிமம் இருப்பதை கண்டறிந்தனர் அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ...

தமிழகத்தில் ஏழைகளின் துயர் போக்க லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்தது தமிழக அரசு. ஆனால் தற்பொழுது உள்ள காலமாற்றத்தின் வளர்ச்சியின் காரணமாக மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது லாட்டரி டிக்கெட்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் ...

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்றைய தினம் முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாலர் ...

இளம் பெண்ணின் கைப்பையை திருடி: ஏ.டி.எம் மில் 84 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த பெண்கள் சிக்கினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர் தனது தாயாருடன் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு பேருந்து மூலம் வந்து கொண்டு இருந்தார். அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்குள்ள ...

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை ...

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதிகளில் இருந்து உருவாகும் நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது. இங்கு குளிக்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ...