சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ...
புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது. இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு ...
கோவை : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் மிர்மாலினி (வயது 23) சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.இவர் தங்கி இருந்த அறையின் கதவை பூட்டாமல் பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ அறையில் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மாணவி ...
கோவை பீளமேட்டில் உள்ள நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஒரு காரை ஒட்டி வந்த கே.கே. புதூர் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன் (வயது 43) என்பவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் ...
கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் விபின் ( 34). தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கும் ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது . இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக விபின் சிலரிடம் பணம் கடனாக ...
கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, ...
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமை கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். அப்போது அருகே இருந்த புல்வெளியில் கன்றுகுட்டி இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ...
கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி ...
ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து பசும் புற்கள் கருகி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசி செல்கின்றனர். இதனால் ...
கோவை கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மக்னா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இந்த யானையை கடந்த 5-ந் ...












