கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பல்வேறு குளங்களை தூர்வாரவும், விவசாயத் தேவைகளுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் என்ற விவரங்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமதுவிடம் வழங்க விவசாயிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா ...
கோவை, சூலூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் ...
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை துடியலூர் சாலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே லாரியில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது லாரியில் பின் இருக்கையின் கீழ் 200 ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் கண்காணிக்க ...
இருசக்கர வாகனத்திற்கு gpay மூலம் பணம் செலுத்தியதாக கூறி ஓட்டிப் பார்ப்பதாக கடத்திச் சென்றவர் கைது..!
கோவை, உக்கடம், பிலால் நகர் சேர்த்த ஷேக் அப்துல் காதர். இவர் பேட்டரி இருசக்கர வாகனம் விற்பனை செய்து வரும் பிரவீன் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஷேக் அப்துல் காதர் என்பவர் தான் ரூபாய் 1.06.000 பணம் gpay செலுத்தி விட்டதாகவும் அதன் பேரில் பேட்டரி வாகனத்தை டோர் டெலிவரி உக்கடம் பை பைபாஸ் ...
புதுச்சேரி வெங்கடா சுப்பா சாலையில் குட்வில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் உள்ளது. இந்த வகையில் தற்போது கரீபியன் ...
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...
சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல ...
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடத்தவுள்ளதாக, தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ...












