ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழாவை ஒட்டி புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் ...
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக காவல்துறை அதிரடியாக செயல்பட்டு, அவ்வாறு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ...
சித்தராமையாவுக்கு ஏற்கனவே வருணா தொகுதியில் டிக்கெட் கிடைத்திருந்தாலும், கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். கோலார் தொகுதியில் சித்தராமையாவின் வேட்புமனு குறித்து சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. சித்தராமையா இரு தொகுதிகளிலும் போட்டியிட்டால் இரண்டிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கோலார் தொகுதி பாஜக வேட்பாளர் ...
பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மோடி வருகின்ற 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து சென்ட்ரல், பல்லாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இவரது ...
பொள்ளாச்சி மாவட்டம் வடகரை ஆத்துரைச் சார்ந்த லியாகத் அலி என்பவர் மார்ச் 15 ஆம் அன்று இரவு பணியில் இருந்த போது கட்டி விரியன் பாம்பு அவரை முதுகில் கடித்தது. உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அந்த சிகிச்சை அவருக்கு பலன் அளிக்கவில்லை பின்பு அவரை கோயம்புத்தூர் ...
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காட்டில் உயிருடன் இருக்கும் மூதாட்டியை சுடுகாட்டில் உறவினர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் எச்சரித்தும், அவர்கள் மூதாட்டியை ஏற்க மறுத்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு மூணாற்று பிரிவில் சுடுகாடு உள்ளது. இங்கு நேற்று மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரிடம் ...
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் எங்களது விருப்பம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் உள்ளவர்கள் முடிவு செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து ...
புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வைரவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது. ஜனநாயகம் மற்றும் நீதிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே, ஊழலை இந்தியாவிலிருந்து அகற்றுவதே சிபிஐ-யின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். ஊழலை எதிர்த்து போராடுவதில் அரசு மன ...
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதற்கு பிரதிபலானாக ரூ.100 கோடி வரை லஞ்சம் ...













