அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றதிலிருந்து நடைபெற்ற 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக திமுகவுக்கு சென்று விட்டன. இதுவே அதிமுக தோல்வியடைய காரணம் என சி.வி சண்முகம் உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினார். அதே போன்று ...
ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ...
கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தடாகம் அதனை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு ...
கோவை ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சிவராம பாண்டியன் (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் எஸ் சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் .தினேஷ் ...
கோவை : தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சொந்த மாநிலம் செல்வதாகவும் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவியது.இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில் அவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது ...
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி .நேற்று இவரும் சவுரிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிராஜ் ( வயது 38 |என்பவரும் ஒண்டிப்புதூர் கிருஷ்ணா நகரில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வீட்டில் சென்ட்ரிங் பலகை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். 3-வது மாடியில் சென்ட்ரிங் பலகையை ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கணறு ஜீவா நகரை சேர்ந்தவர் தயாள் ராஜசேகர் ( வயது 29) இவர் கோவை செல்வபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக உக்கடம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நிறுவனத்தில் வைத்திருந்த 1000 கிலோ ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் ...












