கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ...
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத் என்று கூறிய பகுதியை சீனா தனக்கு சொந்தம் என தற்பொழுது கொண்டாடி வருகிறது. ஆனால் அது உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடில் ...
வயநாடு: ‘எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கடந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கேரளாவில் உள்ள ...
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் ...
இந்தியாவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் காரணமாக இதய நோய்களை உருவாக்குவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளையும், நம் அருகில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற எதைத் தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நகராட்சி பொது நிதியில் ரூ.27 லட்சம் செலவில் புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் ...
மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு முடிவு கட்டப்படும் என மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த ...
ஆவடி : ஆவடியில் கட்டுமானப் பணியின் போது 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் மேலாளர், பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் மத்தியரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ...
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ...













