கோவை அருகே உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 57 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி- லிங்கனூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பழனியப்பா நகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் ரங்கராஜ் தலையில் ...
கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 43)வியாபாரி.இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர் இவரது மனைவி ஆற்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை செல்ல வேண்டும் என்று நடராஜனிடம் அனுமதி கேட்டார் . அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ...
கோவை ஆர். எஸ் புரம் தேவாங்க பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்பட்டது . அங்கு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்தாராம். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சண்முகசுந்தரம் அவரை கைது செய்தார். விசாரணையில் ...
கோவை மாவட்டம் அன்னூர் ,ஒட்டர் பாளையம் பக்கம் உள்ள பூலுவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49) விசைத்தறி தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று வீட்டில் இருந்த ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ ஆயிரத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கடையில் மது குடித்தாராம்.இதை இவரது ...
கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம். மடத்தூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நித்யா ( வயது 32 )இவர் நேற்று துடியலூரில் இருந்து தனியார் கவுன்சில் கோவை ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பஸ் ஸ்டாப்பில் பஸ்சைவிட்டு இறங்கும் போது இவர் வைத்திருந்த பையைக் காணவில்லை .அதில் 3 பவுன் தங்க செயின், ரூ.52 ஆயிரம் ...
கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 50 )இவர் கோவை ஆர் .எஸ். புரம். பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கார் பார்க்கிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று குடிபோதையில் படம் பார்க்க வந்த 2பேர் அசோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31). சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி ...
கோவையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, உதவி இயக்குநர் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) குருபாரதி தலைமை வகித்தார் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவா்கள் மருத்துவரிடம் ...