கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று இரவு சாய்பாபா காலனி ,அழகேசன் ரோட்டில் ரோந்துசுற்றி வந்தனர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 200 போதை மாத்திரைகள், பணம்ரு 37 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளும், பைக்கும் ...
கோவை விமான நிலையத்திலிருந்து பல்வேறு விமானங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. சார்ஜாவில் இருந்து கோவைக்கு “ஏர் அரேபியா” விமானம் நேற்று காலை வந்தது .இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த 6 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ...
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது.அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.அய்யப்பன் தரிசன மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது போல், மகரவிளக்கின் போதும் கூட்டம் அலைமோதியது.சிகர நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் ...
150 ஆண்டுக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டத்தின் பொருளாதாரம் ...
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதன்படி ஜனவரி 31ல் துவங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ...
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஆதியோகி திருவுருவத்தை திறந்து ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து வழக்கம்போல் நேற்று ...
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ தேசிய ...
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல ...
கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி நித்தியா (32). இவர் சின்ன தடாகம் பகுதியில் இருந்து டவுன்ஹாலுக்கு பேருந்து மூலம் வந்தார் . ஒப்பணக்கர வீதி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் பர்ஸில் வைத்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயின் , 52 ஆயிரம் ரூபாய் பணம் ...