கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவர் இறந்துவிட்டார் . இவரது மனைவி சாந்தமணி (வயது69) இவர் நேற்று குறிச்சியிலிருந்து ஒப்பணக்கார வீதிக்கு இலவச பேருந்தில் பயணம் செய்தார்.பஸ் ஸ்டாப்பில் இவர் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை ஒரு பெண் நைசாக திருடினார். இதை பார்த்து சாந்தாமணி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, ஆர்.எம்.கார்டனை சேர்ந்தவர் அருண் பாரத் ( வயது 24)டிரேடிங் வியாபாரம் செய்து வந்தார் .தொழிலில் இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அருண் பாரத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி .ரத்தினகிரி ரோட்டை சேர்ந்தவர்.இளங்கோவன் ( வயது 40) இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் (எண் 22 25 )ல் பார் நடத்தி வருகிறார் .நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது பாருக்கு 7 பேர் சென்றனர்.டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு இவர்கள் மது கேட்டனர்.பார் உரிமையாளர் இளங்கோவன் கடை அடைக்கப்பட்டுள்ளது .மது ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நியூ போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முருகேசன்.இவர் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணி புரிந்து வருகிறார்.இவரது மகன் யுகன் ( வயது 20) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி..ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படிக்கும் மாணவி ...
கோவையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. தேர்தல் திடலில், ஊர்வலம் நிறைவடைந்தது அப்போது அங்கு ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கையில் தடியுடன் சிலம்பம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் ஆர்.எஸ்.எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குமார், ...
கோவையில் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு கேமரா அறையை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.இதில் ...
நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களுடன் பங்கேற்ற இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள் – மலர்ந்த மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை, மரபை தத்துவமாக வைத்திருப்பது இந்தியா. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தாலும், யாவரும் இந்தியர்களே என்ற எண்ணத்தை ஓங்கி ஒலிக்கின்ற தத்துவமே வேற்றுமையில் ஒற்றுமை. இந்த நிலையிலே சமீபகாலமாக ...
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையிலே பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்கின்ற விதமாக கோயமுத்தூரில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றிருக்கின்றன . நோ ஹெல்மெட், நோ ரைடு … ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ் என்ற ...
கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 31) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பிய சுரேஷ் ரெட்டி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார் .அதில் தினமும் கிரிப்டோ ...
கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு நேற்று நடத்தப்பட்டது .கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 1,939 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக உக்கடம், காந்திபுரம்,சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ...












