பாகிஸ்தானில் கோதுமை மாவை ஏற்றிச் சென்ற டிரக்கை சிலர் துரத்திச் செல்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களிலும் கால் நடைகளிலும் செல்வோர் கையில் பணத்துடன் மாவுப் பைகளைக் கேட்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை மாவின் விலை 15 கிலோவுக்கு ₹2,050 ஆக உயர்ந்துள்ளது. ...
இன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள். மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத ...
பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு ...
திருச்சியை சேர்ந்த முதன்மை செயலாளரும், திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012ல் வெளியில் நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, திருச்சி மாநகர காவல் துறை மற்றும் சிபிஐ மற்றும் பல்வேறு புலனாய்வு குழுக்கள் விசாரித்து வருகின்றன. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு ...
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார். திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் ...
டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. அவர்கள் வரும் மாதங்களில் வலதுசாரி தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறுப்பினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோர் பயங்கரவாத அமைப்பில் “தங்கள் திறனை நிரூபிக்க” ஒருவரை கொன்றதாகவும் அந்த ...
ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் ...
கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில் அருகே நேற்று சுமார் 65 வயது தக்க மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) துய்மை பணியாளர். இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .ராமசாமி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ...
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு இ.எஸ்.ஐ.மருத்துவமனை எதிர்புறம் எலக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் கவுசிக் ஆனந்த் ( வயது 42)இவரது கடையில் நேற்று வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது “எலக்ட்ரிக் ஸ்பார்க்” ஆகி பெயிண்டில் பட்டது. இதனால் தீப்பிடித்தது கடை முழுவதும் எரிந்து நாசமானது . இதில் ரூ25 லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் ...