கோவை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக பதவி வகிப்பவர் இடும்பவன் கார்த்திக். இவர் நேற்று உக்கடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையிலும் பேசினாராம். இது குறித்து உக்கடம் போலீ சில் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி புகார் செய்தார். போலீசார் ...

கோவை ;  ஈரோடு மாவட்டம் .பி.பி. அக்ரஹாரம் பாளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 68 )இவர் உடல்நல குறைவால் கடந்த 22ஆம் தேதி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.25 ஆம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடிரென்று வழுக்கி விழுந்தார் . இதனால் தலையில் ...

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கோவை – பாலக்காடு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் ...

கோவைபுதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி ரேணுகா ( வயது 39) முதுநிலை பட்டதாரி. இவரிடம் கணபதியை சேர்ந்த ராஜ்குமார் சாமுவேல் அவரது மனைவி கவிதா ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் தாங்கள் பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏராளமானவர்களிடம் தொடர்பு இருப்பதால் முதலீடு செய்வதால் அதிக பங்கு தருவதாகவும் தெரிவித்தனர். இதனை ...

மதுரை மத்திய சிறையில்‌ 2014ம்‌ ஆண்டு முதல்‌ செயல்பட்டு வரும்‌ சிறை அங்காடியில்‌ சிறைவாசிகள்‌ மூலம்‌ உற்பத்தி செய்யப்படும்‌ இனிப்பு, கார வகைகள்‌, ஆயத்த ஆடைகள்‌ ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில்‌ செயல்‌பட்டு வந்த பிரிசன்‌ பஜார்‌ விற்பனை அங்காடி காவல்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்த பணிகள்‌ ...

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது பழனியத்தாள், சிவபாக்கியம் மற்றும் துளசியம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்று உள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு ...

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது ...

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்… முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் ...

கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இலங்கை, ...