கோவை அடுத்த இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட  வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் வழிபட வசதியாக அந்த பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் கடந்த ஆண்டு விநாயகர் கோவில் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்த விநாயகர் கோவில்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு ...

 ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் ...

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ ...

கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.. கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால், பிரதான கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது மற்ற கட்சித் தலைவர்களை பற்றி விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் ...

சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்பான ஆடியோ சர்ச்சைகள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ...

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான FIRST REPUBLIC வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கிகள் திவாலாகின. இந்நிலையில் FIRST REPUBLIC வங்கி திவாலானதாகவும் அந்த வங்கியை ஜே.பி.மோர்கன் வங்கி கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. FIRST REPUBLIC வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19 லட்சம் கோடிகளாக ...

கல்யாணத்துக்கு போயிட்டு சாப்பிடாம வந்தா எப்படி? என்று உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு சாப்பிடாமல் செல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறோம்.. சாதாரண கல்யாணத்துலேயே அப்படி என்றால், மதுரை மீனாட்சியின் திருமணத்திற்குச் சென்று விட்டு, சாப்பிடாமல் போனால் எப்படி? கடந்த 23 வருடங்களாக திருக்கல்யாணத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறார்கள் பழமுதிர்ச்சோலை திருவருள் ...

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மூளை மற்றும் முதுகு தண்டுவடப்பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. இக்குழுவில் ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பருச்சூரி ...

நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்த நிலையில், YSR காங்கிரஸ் ...