சென்னை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காந்தியடிகள் சிலைக்கு ...

ராமநாதபுரம்–கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து, கிராமங்தோறும் பவனி நடந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. அதுபோன்ற மாதிரி சிலை ரத பவனியாக தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர். பிப்.18ல் மகா சிவராத்திரி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும். இரவு முழுவதும் ...

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 நாளை முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 13 -ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது ...

கோவை அருகே உள்ள பிஎன்.புதூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார் ( வயது 32 ) ஆட்டோ டிரைவர் . இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டில் உள்ள ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், எட்டு கிராம் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஒரு தோட்டத்து பண்ணைவீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்குநேற்று மாலை ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தார். அங்கு சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த பாபுராஜ் ( 34 )ஆனந்தகுமார் ( 48 ) குமார் ...

ஊட்டி பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் தங்களிடம் அழகிகள் உள்ளனர். விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி வெளியே ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகள் 61 ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் சிறுமி படித்து வரும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இருவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பள்ளி ...

கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டர அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தைச் சுற்றி மங்கலகரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு ...