செங்கம் அருகே சாலையில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்.!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்.. பாம்புகளை தொந்தரவு செய்யாமல் சாலையில் நின்று வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நந்திமங்கலம் செல்லும் சாலையில் நேற்று இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்புகளை தொந்தரவு செய்யாமல் நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் சென்றனர்..