அரக்கோணத்தில் போலி டாக்டர்கள் அதிகம் 2 பேர் கைது…

சமீப காலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அரக்கோணம் அரசு மருத்துவமனை அலுவலர் ரெஜினா விற்கும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கும் சரமாரியாக புகார்கள் வந்தன இதை ய டுத்து போலீசார் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை போட்டனர் அரக்கோணம் கிரி பில்ஸ் பேட்டையைச் சேர்ந்த காந்தி ரோடு ஜாகிர் உசேன் வயது 45 என்பவன் பிளஸ் டூ படித்துவிட்டு கோ ன லம் கிராமத்தில் மருந்து கடை வைத்துக் கொண்டு அலோபதி மருத்துவ ராக சிகிச்சை அளித்துள்ளான் நரசிங்கபுரம் காலிபாய் நகரைச் சேர்ந்த பாருக் உசேன் வயது 48 என்பவன் ஐடிஐ படித்துவிட்டு மருந்து கடை நடத்திக் கொண்டு அலோபதி சிகிச்சை அளித்ததால் இருவரையும் கைது செய்தனர் இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் கிராம மக்கள் சார் அவங்க போலி டாக்டர்கள் என தெரிந்ததும் அவனுங்களை விடாதீர்கள் ஜெயி லில் தூக்கி உள்ளே போடுங்கள் என கத்தி கோஷமிட்டனர்