ஒவ்வொரு தம்பதிகளும் கண்டிப்பாக மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்:அரசு கட்டாயம்-அதிர்ச்சியில் மக்கள்.!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் மக்கள் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு இருக்கும் சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்