கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு… உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

மிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது