கோவை : எஸ். டி .பி . ஐ கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர் .அதில் தொழில் நகரமான கோவை அமைதி பூங்காவாக இருந்து ...
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் ஆரோக்கியராஜ். இவர் திருச்சி ,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக போத்தனூர் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ...
டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார். இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு ...
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் ...
முதல் முறையாக அரசு அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம்… யார் அந்த பிரபலம் தெரியணுமா..?
சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கி வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுகுறித்து முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் ...
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் ...
கோவை கவுண்டம்பாளையம் மெய்காந்தர் வீதியை சேர்ந்தவர் சேகர் (45). ஆட்டோ டிரைவர். அவரது மகன் மணிபாரதி (19). இந்த நிலையில் நேற்று கவுண்டம்பாளையம் போலீசார் அன்னை இந்திரா காந்தி நகர் அருகே உள்ள காலி மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மணிபாரதி மற்றும் ஜானகிராமன் (27) ஆகியோரை ...
கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி விஜயா ( வயது 59) இவர் கடந்த 26 ஆம் தேதி அவரது வீட்டில் விளக்கு பற்ற வைத்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது.. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ...
தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 81 பேர் பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனர்களாகவும், போலீஸ் துணை சூப்பிரண்டுகளாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ சி )இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கனகசபாபதி பதவி உயர்வு பெற்று போத்தனூர் சரகஉதவி போலீஸ் ...













