ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் செயல்பட்டதாக லோக்பால் அமைப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை கடந்த மாதம் 27 ஆம் தேதி லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி மீதும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கூடுதல் நீதிபதி மீதும் வழக்கு ...

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் ...

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 18ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். லாட்ஜில் தனது முகவரியை நெல்லை மாவட்டம் திசையன்விளை, செந்தூரணி புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 44) என்று கொடுத்திருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பின்பு தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு ...

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ ...

கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் ...

கோவை : சென்னையில் வக்கீல்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக வக்கீல்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாடு – புதுச்சேரி வக்கீல்கள் கூட்டுக்குழு முடிவின்படி இன்று ( புதன்கிழமை) கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். வக்கீல்கள் பாதுகாப்பு ...

கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து ...

கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி ...