கோவையில் கடந்த மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.இதனால் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது ...
நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட ...
கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 – 30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல். முருகன், ...
கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மனைவி ரெஜினா ( வயது 63 )இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவரது முகத்தில் அடிபட்டது .அவரை ...
திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள ஸ்ரீ பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் ஸ்ரீ ஹரினி ( வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி ( ரசாயனம் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . கல்லூரி ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் தங்கி இருந்த ...
கோவை ஆர். எஸ். புரம், டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பானி (வயது 62) இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் இருந்து வந்தார். இவருக்கும் பிரவீன் குமார், விஜய மதி ஆகியோருக்கும் தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ...
தென்காசி மாவட்டம் கழுகுமலை பக்கம் உள்ள சம்பா குளத்தைச் சேர்ந்தவர் தவசி பாண்டியன். இவரது மகன் குருசாமி (வயது 27) கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக கோவை டாடாபாத் எஸ்.என்.டி லேஅவுட் ஒரு மென்ஷனில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் நேற்று தங்கி இருந்த அறையில் பாத்ரூம் ஜன்னலில் ...
கோவை ஆர் .எஸ் . புரம் ,காமராஜர் புரத்தில் உள்ள சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 56)ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 49)இவர்கள் இருவரும் நேற்று ஸ்கூட்டரில் போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் ரவுண்டானா அருகே திரும்பும் போது அந்த வழியாக வேகமாக வந்த ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தளி பக்கம் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கருப்பாத்தாள் (70) இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இந்த நிலையில் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பி. ஏ. பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சங்கர் சுல்தான்பேட்டை காவல் ...
கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது ...













