குரங்கு அம்மை நோய் காற்றின் மூலம் பரவுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது ...

அமெரிக்காவில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் 19 பேர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் ...

கடிகாரம் என்பது  நேரத்தை காட்ட, அதனை ஒருங்கிணைக்க பயன்படும் ஒரு கருவி.  கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான  ஒரு நாளினை ...

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான பரிசோதனை எடுக்கப்பட்டு இருக்கிறது. சிறுமிக்கு உடல் முழுக்க எரிச்சல் மற்றும் தழும்புகள் தோன்றியதை அடுத்து குரங்கு அம்மை அறிகுறியாக இருக்கலாம் என கருதி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிறுமிக்கு வேறு எந்த ...

சர்வதேச அளவில் சுற்றுலாவில் கவனம் ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக துருக்கி உள்ளது. இந்த நிலையில், துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே (turkiye) என மாற்றம் செய்யக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. ...

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழைஅளவு சராசரி 103% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ...

ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் ...

இந்தியாவிலேயே அதிக அளவில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 79.154 கோவில்களை கொண்ட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பட்டியலில் 32 கோயில்களை மட்டுமே கொண்டுள்ள மிசோரம் கடைசி ...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 166 கன அடியாக ...

கோவையில் பேரக் குழந்தைகளுடன் கேரளா மாநிலம், மலம்புழா அணைக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது, கார் மீது பின் பக்கமாக ஈச்சர் வேன் மோதியதில், ஒரு சிறுவன் பலி மற்றும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை வீரபாண்டி அடுத்த பிரஸ் காலணியை சேர்ந்தவர் அமல் சிமோன், இவர் தனியார் ...