தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா தொற்று ...

தேவையான பொருட்கள் புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர் சீரக தூள் – கால் ஸ்பூன் இந்து உப்பு – அரை ஸ்பூன் ( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன்படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் . செய்முறை முதலில் ...

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக ஒமைக்ரான் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் ...

புதுச்சேரி : டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளனர். ஆண் கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாக்கும் கொசுவில் வைரஸ் இருக்காது என்றும் தெரிகிறது. நான்காண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட wolbachia கொசுக்களை வெளியிட ...

நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் 9 கிரகங்களில் உள்ள இரண்டு கிரகங்களில் ‘வைர மழை (Diamond Rain)’ பொழிகிறது என்று வெளியான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நம்முடைய சூரியக் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் கூட, இந்த பட்டியலில் உள்ள இரண்டு ...

எட்டு பேர் அமரக்கூடிய மோட்டார் படகின் சேவை விரைவில் கோவை உக்கடம் பெரிய குளத்தில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம், பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தின் ஒரு பகுதி ...

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், விதிமுறைகள் வகுக்கவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.அதன் தொடர்ச்சியாக, 2016 ...

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன ...

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து ...

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் இவரது மகள் சஜிதா (வயது 15) வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ...