இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 43 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் ...
செவ்வாய் கிரகத்தை எப்படி சென்றடைவது என்று பல நாடுகள் பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், வெறும் நான்கு நாடுகள் மட்டுமே அதனை தற்போது வரை செய்து முடித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் இந்தியா அனுப்பிய மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அதிலும் மிகப் பெருமையான விஷயம். உங்களுக்கு மங்கள்யான் எப்படி ...
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள, திப்பே கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 36) நகை தொழிலாளி.அவரது மனைவி மலர்விழி ( வயது 26) இவர்களுக்கு சுஷ்மிதா (வயது 9 )குமரன் (வயது 8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மணிவண்ணன் வேலைக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் மலர்விழி தனது மகள் சுஷ்மிதா ...
கோவை ஜூலை 2 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ளஅரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.இவரது மகன் கார்த்திக் (வயது 32 )இவர் கோவையில் உணவு சப்ளையராக (சுவிகி)வேலை பார்த்து வந்தார்.கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார் .ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது ...
கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூ போயன் (வயது 76). இவர் 2016-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த ...
மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பலத்த மழைக்கான ‘எல்லோ அலெர்ட்’டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவ மழை தற்போது தான் தீவிரமடைந்து பல பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ...
சிங்கப்பூரின் DS-EO உள்ளிட்ட மூன்று செயற்கைக் கோள்களுடன் PSLV – C53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான DS-EO, ...
கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி மீனா (வயது 23)இவர்கள் இருவரும் 5-9- 2017 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர் .ராமசாமியின் சொந்த ஊர் தென்காசி.இவர்களுக்கு பிரநயா (வயது 4 )அக்ஷயன் (வயது 2) ஆகிய 2குழந்தை உள்ளனர்.நேற்று மீனா அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி. கே ,கே .நகரை சேர்ந்தவர் சிவக்குமார். பழவியாபாரி. இவரது மகள் ஜஸ்வந்த் திகா (வயது 20) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் பிபார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார் இவருக்கு தீபக் என்ற வாலிபருடன் ...