புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க இந்துக்கள் கூட்டணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நெட்வொர்க் கான்டாஜியன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ...
கோவையில் ஓடும் ரெயிலில் இருந்துதவறிவிழுந்தவரை காப்பாற்றிய காவலர்கள். கோவை செப் 23 கோவை ரெயில்நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு கோவை இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ் காவலர் மாரிமுத்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் ...
கோவை கரும்புக்கடை பகுதியில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் சோதனை நடத்தி, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், மேம்பாலப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இழுத்து போட்டு, அந்த அமைப்பினர் ...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை ...
தனது நகைச்சுவை மூலமாக மக்களை என்டர்டெயின் செய்தவர் நடிகர் போண்டா மணி. தற்போது, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். “ஒரு ஆறு மாதமாகவே உடல்நிலை சரியில்லாம இருந்தது. ஒப்புக்கொண்ட புராஜக்ட் எல்லாம் பண்ணனும்னு தொடர்ந்து ஓடிட்டே இருந்தேன். ...
கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகியைக் கைது செய்தது என். ஐ. ஏ வெளிநாடுகலிருந்து சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்தது சம்பந்தமாகக் கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என். ஐ. ஏ) அதிகாரிகள் சோதனை ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:- பரம்பிக்குளம் அணையின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கேரள ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 ...
கோவை சூலூர் அருகே உள்ள காத்தாடி கடவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவி (வயது 49). கூலித்தொழிலாளி. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். அதன் பின்னர் தேவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ...
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23). இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னேஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை ...













