வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு பகல் என கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து 2 சுரங்கப் ...
பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு ...
இந்தியாவில் புதிதாகப் பசுமை நெடுஞ்சாலையை நாக்பூரிலிருந்து புனே வரை 700 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய சாலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். மனிதன் வளர்ச்சியைச் சந்தித்தது என்பது அவன் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணிக்கத் துவங்கிய பிறகுதான். பயணம் என்பது ஒருவருக்குப் பலவிதமான அனுபவங்களைத் தரக்கூடியது. பயணம் எவ்வளவு ...
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ...
கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று ...
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ...
மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் ...
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000கன அடியாக ...
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் ...
தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து பற்களால் கடித்து இரண்டு துண்டாக்கிய சிறுவனின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டம் ‘நாக்லோக்’ என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் நிறைந்த வனப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளன. இப்பாம்புகள் பலரைக் கடித்துள்ளன. நேற்று அப்படி நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஜஷ்பூர் ...













