மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் ...
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000கன அடியாக ...
தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் ...
தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து பற்களால் கடித்து இரண்டு துண்டாக்கிய சிறுவனின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டம் ‘நாக்லோக்’ என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் நிறைந்த வனப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளன. இப்பாம்புகள் பலரைக் கடித்துள்ளன. நேற்று அப்படி நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஜஷ்பூர் ...
இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ...
கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதனால் கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று அவர்களைப் பள்ளி வரை வழியனுப்பி ...
ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பர்தா அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ...
கோலை அருகே உள்ள சின்னியம்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் வேலு ( வயது 76)இவர்கடைக்கு செல்வதற்காக, சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி ஆம்னி வேன் இவர் மீது மோதியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...
கோவை : தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் ( வயது 47)கட்டிட தொழிலாளி. இவர் ரத்தினபுரி ,எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார் .நேற்று இவர் மதுக்கரை வழுக்கு பாறையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கையன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் நிஷாந்தினி ( வயது 17 )பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரியில் பி..காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தந்தை பழனிச்சாமி கிணத்துக்கடவு போலீசில் ...













