குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த மழைக்கு ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட ...
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – கோவையில் வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை ...
தென்னையை வளர்த்தால் இளநீர்.. பிள்ளையை பெற்றால் கண்ணீர்.. என்ற திரைப்பட பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதை போல சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 81). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். முத்தம்மாவுக்கு 3 ஆண், 4 ...
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளிடம் ...
கோவை சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள( வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக. வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று சூலூர் -கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரங்கநாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியும். பைக்கும் மோதிகொண்டது. இதில் பெருமாள் அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...
மத்திய பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெதுல் மாவட்டம் ஜல்லார் அருகே இன்று (நவம்பர் 4) அதிகாலை எஸ்யூவி கார் மீது பேருந்து மோதியது. இதில், ஆறு ஆண்கள், மூன்று ...
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மூன்று இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழக போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ...
கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் சென்று பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் அவர்கள் சென்றனர். அங்கு அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் ...
இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பக்கம் உள்ள மோதிராபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,எலக்ட்ரிசியன்,இவரது மனைவி மணிமேகலை (வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது.சஞ்சீவ் குமார் ( வயது 16 )என்ற மகன் உள்ளான் இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் புதிதாக ...













