கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்திற்குள் காட்டு பன்றிகள் இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, அடுத்தடுத்து 4 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த காட்டு பன்றிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ...
கோவை: தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு ...
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ...
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பாரதி நகரை சேர்ந்தவர் செட்டியப்பன் (வயது 52). இவரது மனைவி ராதா (48). இவர் ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பவித்ராவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ...
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஆயகவுண்டர் புதூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது தாயார் பொன்னம்மாள் (வயது 63). இந்த நிலையில் பொன்னம்மாளுக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் திருப்பூர் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புவார். இதேபோன்று ...
சூலூர் அருகே கணியூர் பாரதி நகரில் வசிப்பவர் சுந்தரசாமி (வயது 45). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென அவரது ஆடுகளில் ஒன்று அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 4 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ...
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரங்கசாமி காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி ( வயது 72 )இவர் வீட்டில் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருகிறார் .கடந்த 16ஆம் தேதி டீ சாப்பிட்டு வருவதாக வெளியே சென்றவர் மீண்டும் கிளினிக் திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது .அவர் எங்கு சென்றார் ?என்று தெரியவில்லை .இது ...
இந்தியாவில் டிக் டாக் தடையான நிலையில் இப்பொழுது அமெரிக்காவிலும் தடையாக உள்ளது. டிக் டாக் மூலம் தகவல் கசிவுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. சமீபமாக நிகழும் நில அரசியல் காரணமாக அமெரிக்காவில் அதிகமாக பேசுபொருளாக Tik Tok அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள Alabama மற்றும் Utah ஆகிய இரண்டு மாவட்டங்களும் பாதுகாப்பு ...
உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!! நம்மில் பலருக்கும் புரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்று முட்டை என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாருக்கும் தெரியாது. சிறிதளவு முட்டை சரியாக வேகவில்லை என்றால் கூட அது நமது உடலில் எதிர்மறையாக ...
பெர்லின்:ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் ...













