சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை ...
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் நேற்று காலை விபத்துக்குள்ளான நிலையில் ரிஷப் பண்ட் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் கண் விழித்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது காரை தானே ஓடியதாகவும் ...
கோவை பேரூர் செட்டிபாளையம் ரோஜா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 37). இவரது மனைவி சுபா (34). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜ்மோகன் சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோபித்து ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 53) இவர் நேற்று தனது மகளுடன் ஸ்கூட்டரில் கோவில்பாளையம்- கருவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார் .இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
கோவை சின்ன வேடம்பட்டி அருகே உள்ள உடையாம்பாளையம், அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் ( வயது 36) பெயிண்டர்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் கடந்த 2 வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை .இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் உள்ள விட்டத்தில் ...
கோவை குனியமுத்தூர் பி .கே. புதூர்,பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் .அவரது மகன் மனோஜ் குமார் ( வயது 25) பி.இ.படித்து முடித்துவிட்டு சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை மாணவி சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ ...
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ...
டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் அண்மையில் கைது செய்யபப்ட்ட 9 பேரிடம் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வருகை தர உள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் ...
பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு” என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை ...













