கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை மாணவி சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ ...

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ...

டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் அண்மையில் கைது செய்யபப்ட்ட 9 பேரிடம் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வருகை தர உள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் ...

பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு” என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை ...

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ...

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ...

கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சோமனூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் வஞ்சிப்பாளையம் அருகே வந்த போது 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தண்டவாளத்துக்கு நடுவே கையை மேலே தூக்கியபடி நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம் போட்டார். ஆனால் ...

கோவை:- சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஊட்டியின் முக்கியமான சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.அனைத்து உணவகங்கள் மற்றும் கடைவீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து ...

கோவை: அசாமை சேர்ந்தவர் நூர் உசைன் ( வயது 35). இவரது மனைவி ரோஷ்பினா ஓதின் (22). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நூர் உசைன் தனது குடும்பத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பேரூரை அடுத்த மாதம்பட்டியில் தங்கி இறைச்சி கடையில் ...