கோவை ஏப்29 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்முதின் .இவரது மகன் சஜித் ( வயது 20) இவர் வடவள்ளி, டாட்டா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் இவரை வழிமறித்துபணம் கேட்டனர்.அவர் இல்லை என்று கூறியதால் அவரை கூகுள் பே” ...
கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ...
கோவை ஏப் 29 சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 44) இவர் கடந்த 3 ஆண்டுகளாக காளப்பட்டி, தங்க மாரியம்மன் வீதியில் தங்கி இருந்து சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வந்தார்.நேற்று இவர் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு முன்நிறுத்தியிருந்த காரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார் .அவரை ...
கோவை ஏப் 25 கோவை மாவட்டம்,காரமடை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்துசிறுமியின் தாய் காரமடை போலீசில் ...
கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகர்பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வால்பாறை நகராட்சி மூலம் சுமார் மூன்றுகோடி மதிப்பீட்டில் அக்காமலை செக்டேம் முதல் வால்பாறை கோ.ஆப்பரேட்டிவ் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்கத்தொட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி ...
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், பயங்கரவாத சம்பவம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கிறது. இது ...
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா். இத்தாக்குதல் நாடுமுழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து மறுநாள் பிரதமா் மோடி தலைமையில் ...
கோவை ஏப் 28 கோவை பீளமேடு எஸ். ஐ. எச். எஸ் காலனி உள்ள ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாரூக் ( வயது 63) இவர் நேற்று தனது மனைவி சபியா பேகத்துடன் சின்னியம்பாளையம், சிவன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்து கீழே ...