திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ...

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மக்களிடமிருந்து மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு ...

கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கோவை பாலு, பிரசாந்த் ...

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக ...

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் ...

கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31 )இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அவரை சாய்பாபா காலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை ஆய்வு செய்த ...

சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் ...

கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (வயது 40). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ...