சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின விழா நேற்று  கோலாகலமாக கொண்டாடபட்டது  சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ...

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோனாம் பாளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பத்மாவதி அம்மாள் என்ற பார்வதி ( வயது 94 )இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பார்வதி அம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் நீரழிவு ...

கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் கானப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது. சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி. இவர் இன்று ...

கோவை, ஜன.25- நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி ...

கோவை கணபதி மாநகர் எப்.சி.ஐ ரோடு அருகே 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்த அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள பாலத்துறை ,பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மகன் ஹரிதாஸ் ( வயது 32) )மினி ஆட்டோ ஒட்டி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த உயரமான முருங்கை மரத்தின் கிளையை நேற்று வெட்டினார் .அப்போது வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த ...

கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் (வயது73) இவரது மனைவி டாக்டர் பிரிசில்லா ( வயது 73 )இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்கள். தற்போது தாராபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சென்று விட்டு கோவைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரை டாக்டர் ...

கோவையில் உள்ள டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் மத்திய சிறை உள்ளது.இந்த சிறையின் நுழைவு வாசல் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து புலியகுளம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ...