கோவை அருகே உள்ள சூலூர், கலங்கல் கங்கா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் சவுந்தர்யா (வயது 19) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந்தேதி இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவர் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா தனது ...

கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் சலீம் .இவரது மகன் முகமது ஹனீபா(வயது 29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு இவர் அடிமையாகி இருந்தார்.இதை இவரது தந்தை கண்டித்தார்.இதனால் முகமது ஹனீபா வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இந்த நிலையில் நேற்று வாலாங் குளத்தில் இவர் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை ...

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகளை, அவர்களுக்கான வாழ்க்கை முறைகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர். மூன்றாம் பாலினத்தவரை மரியாதை குறைவாக நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான், இருக்கிறது. இந்திய சட்டப்படி அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கு இருந்தாலும், அதை பெறுவதில் அவர்களின் போராட்டம் “காணல் நீராகவே” இருக்கிறது. மூன்றாம் ...

கோவை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும். நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடைபெற்று வருகிறது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4,5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் முதலில் ...

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது – கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து ...

தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேது பகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், ...

கோவை விமான நிலையத்தில் 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூபாய் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான ...

சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம் கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து ...

பிரபல பாடகி ஜொனிதா காந்தி: இசை நிகழ்ச்சி கோவையில் 26 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடக்கிறது இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ...