கோவை துடியலூர் வரப்பாளையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் , பொன்னூத்து அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்ற தம்பா (வயது 67)இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு துடியலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக காச நோயால் அவதிப்பட்டு ...

கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன்பாளையம், பி.ஏ.பி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் நேற்று அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து தேவம்பாடி வலசு கிராம நிர்வாக அதிகாரி சிவப்பிரகாஷ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.போலீசார் ...

கோவை : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பக்கம் உள்ள மேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 34) இவர் கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொலவம் பாளையத்தில் தங்கியி ருந்து பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.நேற்று அங்குள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது திடிரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா.இவர்களது மகள் தாரணி ( வயது 17) ராம்நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது ...

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி ...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றிய வா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார். மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். பின்னா் ...

சென்னை/ தாம்பரம்: தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்களது நிலை ...

மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியானதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில் உலகம் முழுவதும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று அனைத்து மாவட்ட ...