நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக சிவிங்கி புலி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போபால்: நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் குணோ தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலி சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பூங்கா நிர்வாகம் ...

கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் ...

ஓசூர் : இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற புனைப்பெயருடன் ஐடி துறையில் பெங்களூர் முன்னிலையில் உள்ளது இந்நிலையில் தான் பெங்களூருவுக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘டிஎன் டெக் சிட்டி’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 ஏக்கரில் உலகத்தரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டெக் சிட்டி அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் துவங்கப்பட ...

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியான நிலையில், அடுத்த திருப்பமாக தென்காசி தேர்வு மையத்தில் மயிலாடுதுறை மாணவர்கள் பலர் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. தென்காசியில் தேர்வான பலரும் வெளிமாவட்டத்தினர் என்றும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமபைலூர் தொட்டி கிராமத்தில் ஊராளி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி இன கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத 46 குடும்பங்களுக்கு அதே பகுதியில் அரசின் சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 46 வீடுகள் ...

துனிசியாவில் சுமார் 67 அகதிகளை ஏற்றி சென்ற படகுகள் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு. துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து ஈடுபட்டுள்ளது. படகுகள் கவிழ்ந்த ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ருத்திரியம் பாளையத்தில் நேற்று மதுபோதையில் பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்தார். அவரை அந்த ஊர் மக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அன்னூர், சொக்கம்பாளையம் காந்தி காலனி சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக ...

உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேரணி மூலம் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர்மன்ற தலைவர் ...

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா அறிவிப்பு.. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா. அதில், ...