கோவையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. தேர்தல் திடலில், ஊர்வலம் நிறைவடைந்தது அப்போது அங்கு ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கையில் தடியுடன் சிலம்பம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் ஆர்.எஸ்.எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குமார், ...
கோவையில் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு கேமரா அறையை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.இதில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்டம்பாளையம் கிராமத்தில் புகுந்து துரைசாமி ...
சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பண நெருக்கடியில் உள்ள இலங்கை சீனாவிற்கு ஒரு லட்சம் டாக் மக்காக் என்ற குரங்கு வகைகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ...
இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி சர்ச்சை கருத்து பரப்பியதாக பாபா ராம்தேவ் மீது பதியப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நடந்த ஒரு மத நிகழ்வில் பேசிய யோகா குரு பாபா ராமதேவ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் ...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விளைந்த தக்காளி இன்று (ஏப்ரல் 15) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சி.ஆர்.எஸ். 27 (CRS-27) என்ற சரக்கு விநியோக விண்கலத்தில் பூமிக்கு திரும்புவதாக என்று நாசா அறிவித்துள்ளது. CRS-7 ISS விண்கலம் இந்திய நேரப்படி இரவு 8:15 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புறப்படும். சர்வதேச ...
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து அதில் சாதித்தும் வருகிறார். அந்த வரிகையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள், அப்டேட்களை மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் ...
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் திடீர் குண்டு வெடிப்பு- நூலிழையில் உயிர் தப்பிய பிரதமர் கிஷிடா..!
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து ...
சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,119 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் ...
கோவை ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் கந்தசாமி விதையை சேர்ந்தவர் தேவராஜ் .இவரது மனைவி சாந்தி (வயது 49 ) இவர் நேற்று அவரது வீட்டில் தண்ணீர் எடுக்கும் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படடார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ...













