கோவை: சேலம் மாவட்டம் , தம்பம் பட்டி உடையார்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31) இவரது மனைவி மோகனா (வயது 29 )இவர்கள் இருவரும் நேற்று குனியமுத்தூர் ரோடு கோவை புதூர் பிரிவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது ...

சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், சூடானின் ராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹா-னுக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்)யின் தலைவரும், ராணுவத் துணைத் தலைவருமான முகமது ஹம்தன் டாக்லோ-வுக்கும் கடந்த ஒரு வாரமாக யுத்தம் நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் ...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் . மேலும் அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை ...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அடிக் அகமதுவிற்கு பின் அதிர்ச்சி அளிக்கும் வரலாறு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, ஆர்.எம்.கார்டனை சேர்ந்தவர் அருண் பாரத் ( வயது 24)டிரேடிங் வியாபாரம் செய்து வந்தார் .தொழிலில் இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அருண் பாரத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நியூ போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முருகேசன்.இவர் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணி புரிந்து வருகிறார்.இவரது மகன் யுகன் ( வயது 20) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி..ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படிக்கும் மாணவி ...

கோவையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. தேர்தல்  திடலில், ஊர்வலம் நிறைவடைந்தது அப்போது அங்கு ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கையில் தடியுடன் சிலம்பம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் ஆர்.எஸ்.எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குமார், ...

கோவையில் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு கேமரா அறையை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.இதில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்டம்பாளையம் கிராமத்தில் புகுந்து துரைசாமி ...

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக இலங்கை வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பண நெருக்கடியில் உள்ள இலங்கை சீனாவிற்கு ஒரு லட்சம் டாக் மக்காக் என்ற குரங்கு வகைகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ...