கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பிள்ளையப்பன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.நேற்று தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்..அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது. இதனால் ...

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்’ வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ.தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. ...

தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச் சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே இறப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வடமங்கலகரை புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 75)விவசாயி, இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் . அங்குள்ள வேளாங்கண்ணி பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.அவரை ...

கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் தேவர் வீதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது மனைவி சுகன்யா (வயது 28 ) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் இடத்தை 10–ந் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் வடிவேல் ...

விருதுநகர்-மதுரை சாலையில் விருதுநகர் மாவட்டச் சிறை இருக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகம், விருதுநகர் மேற்கு காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளாகத்தில் மாவட்டச் சிறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டச் சிறை மொத்தம் 10 அறைகளில் 160 கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி கொண்டது. ஆனால், ...

மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். ​இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ ...

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள துணிக் கடையில் இரவு தீ விபத்து… பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது… கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் ...

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்தது. இதற்கிடையில், ...

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ...