கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள துணிக் கடையில் இரவு தீ விபத்து… பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது… கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் ...

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்தது. இதற்கிடையில், ...

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ...

இ – சேவை மையங்களில் வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் ...

டெல்லி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயலான பைபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இநதிய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய் புயலானது நேற்று இரவு 11.30 மணிக்கு ...

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜுன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று ...

மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. நேற்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. கடந்த 7ஆம் தேதி காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ...

சென்னை: கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 2,200 குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தை நேற்று தமிழ்நாடுடிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ...

கோவை, வேலாண்டிபாளையம் ,கொண்ட சாமி நாயுடு, 2 -வது வீதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் ( வயது 45) பேப்ரிகேஷன் வேலை செய்து வந்தார் . இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவரை தெரு நாய் கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ...