சென்னை: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான லிஸ்ட்டினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயை பொறுத்தவரை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகிறது.. கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றார்போல், ரயில்களில் ...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 10 செ.மீ., பந்தலூர்-7 செ.மீ., எமரால்டு பகுதியில் 4 செ.மீ. மழை பெய்தது. ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன . இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . இதனிடையே நேற்று கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது . இந்நிலையில் மாலை மழை ...
ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இரு நகரங்களுக்கு இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவைகள் துவங்கும் என்று உத்தர பிரதேச மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.. பொது-தனியார் கூட்டு மாடலின் கீழ், நகரத்தின் ஹெலிபோர்ட்களை ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லீசுக்கு விடுவதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆக்ராவின் எத்மத்பூர் சப் டிவிஷனில் ...
கோவை ரத்தினபுரி முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28) இவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றொருவரை திருமணம் செய்ய அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்தார்.இது பிரவீன் குமாருக்கு தெரிய ...
கோவை அருகே உள்ள பி .என். புதூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் இவரது மகன் விஷாக் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது விஷாக்கிற்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த ...
கோவை : தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது . இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை ...
ஒடிசா மாநிலம் பாலசோரில் 291 பேர் உயிரிழந்த ரயில் விபத்திற்கு மனித தவறுகள் தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் ...
சென்னை: எதிர்பாராத விதமாக மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டது என்றால் பதற வேண்டும். இதில் கூறப்பட்ட விஷயங்களைச் செய்யுங்கள். அப்போது உங்களை மொபைலை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. மொபைல் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒரு ஆறாவது விரலைப் போல மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்போது கிட்டதட்ட நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நாம் மொபைலை எடுத்துச் ...
சென்னை: சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, ...













