கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டிகோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓட்டல் அதிபர்கள், மானேஜர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் ...

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தக்ஷின் பாரத் பகுதிக்கு உட்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் மூன்று குழுக்கள், தாமிரபரணி ஆற்றின் தெற்கே மீட்புப் பணிகளை முடித்தன. இக்குழுவினர் 26 பொதுமக்களுக்கு மருத்துவ உதவியும், சேத்திக்குவைத்தான், ஷரஞ்சா, ராஜபதி, அங்கமங்கலம் மற்றும் தூத்துக்குடி நகரில் 3000 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கினர். ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் டீத்தூள் கடை முதல் அக்காமலை எஸ்டேட் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வால்பாறை நகராட்சி மூலம் குறுகிய தார் சாலையை மறுசீரமைக்கும்பணி சுமார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் மதிப்பில் நடைபெற்றது இப்பணியால் சாலையின் இரு ஓரங்களிலும் ...

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு சென்ற ஆண்டு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூராம்பாளையத்சேர்ந்தவர் செல்வராஜ், (வயது 49)கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் பிரனேசுடன் (வயது 12) மொபட்டில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த தண்ணீர் டேங்கர் லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் ...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த போது பரிதாபம். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சால்வீன் ஜோசப் ( வயது 15) இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகதுடியலூர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். குடியிருப்பில் வசிக்கும்ஜோசப் மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். ‘நேற்றுஅங்குள்ள மொட்டை மாடியில் சிறுவர்களுடன் சால்வின்ஜோசப் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது ...

நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு வழங்கும் நிலையங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து சான்றிதழ்களை வழங்குவது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைமையிலான ஈட் ரைட் நிலையம் இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இந்த முயற்சியின் கீழ், ரயில்வே நிலையங்களில் சுகாதாரமான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது முதன்மை நோக்கமாகும். ...

சூலூர் திருச்சி ரோடு காவல் நிலையம் அருகில் செயல்பட்டுக் கொண்டிருந்த சர்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும்பணி துவங்க இருப்பதால் தற்காலிகமாக சூலூர் கலங்கள்ரோடு பழனியப்பாரைஸ் மில் உள்ளே அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று26/12/2023 முதல் செயல்படுகிறது இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்துக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, அரசூர், இடையர்பாளையம், கணியூர், கண்ணம்பாளையம், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி ...

கோவைதொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் பிரிவில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விராலியூர்,இந்திரா காலனியைச் சேர்ந்த சின்னக்குட்டி (வயது 73) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தார்.அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை இவரை தாக்கியது. இதில்படுகாயம் அடைந்தார். ...

கோவை பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் யானை தாக்கி 73 வயது முதியவர் பலி கோவை பேரூர் அருகே போளூவாம்பட்டி வனச் சரகம் நரசீபுரம் பிரிவு பகுதியில் விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த 73 வயது சின்னகுட்டி என்ற முதியவர் அங்கு உள்ள வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிக்கு காலை 5 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க ...