சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு சாலைமறியிலில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் ...

வாஷிங்டன்: கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாகவும் இந்த நெருக்கடியை தவிர்க்க பிரதமர் மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி ...

சென்னை: சந்திரயான்-4 திட்டத்திற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தில் நிலவின் மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும். சந்திரயான் 3 வெற்றி: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது ...

கோவை துடியலூர் அருகே உள்ள வீரபாண்டி .லட்சுமி நகரை சேர்ந்தவர் கிரண் ( வயது 22 ) இவர் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்வதற்காக மலை ஏறினார். 5-வது மலையில் ஒட்டன் சமாதி அருகில் சென்ற போது அவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு ...

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நம்பர் 3 மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு அவர்களின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை பல வைத்தனர் அதில் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய ...

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து புத்தானத்தம் அருகே உள்ளது கருத்தக்கோடங்கிப்பட்டி. இங்கு வசித்து வரும் தம்பதி பொன்னுசாமி- சித்ரா. இவர்களது மகள் ஸ்ரீநிதி   15 வயது . அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வீட்டிலிருந்த ஸ்ரீநிதி திடீரென மாயமானார். அவர் எங்கே போனார் ...

கோவை ராமநாதபுரம் தேவர் வீதியை சேர்ந்தவர் கேசவன் குட்டி. இவரது மகன் நந்தகுமார் (வயது29) இவர் ரத்தினபுரியை சேர்ந்த சபரி (வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் பொள்ளாச்சி ரோட்டில் ஆத்துபாலம் சந்திப்பில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இருந்து வேகமாக வந்த வேன் இவர்கள் ...

கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 43 )சொந்தமாக கம்பெனி நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனம் உடைந்த சதீஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூம் சுத்தப்படுத்தக் கூடிய திராவகத்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடத்துனராக பணிபுரிய ஆனந்தி 31, ஜெகதீஸ்வரி 48 ஆகிய இருவரும் நடத்துனருக்கான உரிமம் மற்றும் பயிற்சி பெற்று பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்தனர் இந்நிலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆணைக்கிணங்க கோவமாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி ஆலோசனையின் பேரில் விரைவில் பணிபுரிய உள்ளனர் இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை திமுக நகரச்செயலாளர் ...

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு வரும் 11-ந் தேதி நடக்கிறது. தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. தற்போதைய நிலையில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்ர்கள். ஆனால் ...