தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு ...

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்றும், அது மட்டுமின்றி ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பறிபோய் கொண்டு இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். 10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் ...

கோவை பக்கம் உள்ள பேரூர் செல்லப்ப கவுண்டனூர் புதூர் லீலா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் .இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 36) இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். செல்லப்பகுளம் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கும் போது தவறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் ...

கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகரை சேர்ந்தவர் கண்ணன்.பாரதியார் பல்கலைக்கழகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கீர்த்தனா ( வயது 27) பல் டாக்டர் . இவரும் வெங்கடேஷ் பிரவீன் என்பவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்தனர். இதை வெங்கடேஷ் பிரவீன் வீட்டில் விரும்பவில்லை .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியே ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம், புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கட மூர்த்தி ( வயது 47 )தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 46 )இருவரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் ..இவர்கள் 2 பேரும் நேற்று வேலை முடிந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அன்னூர் – சத்தி ரோட்டில்,மைல் கல் ...

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னால் படைவீரர்களின் நவனிற்காக ...

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாக்குச்சாவடி மையம் அமைப்பது, சீரமைப்பு, இடமாற்றம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது தொடர்பாகவும், சிசிடிவி கேமரா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு ...

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் ( வயது 55) கடந்த 4 மாதங்களாக சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் உள்ள மடத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது .அவரை கோவை பீளமேட்டில் ...

திருவள்ளூர் மாவட்டம் அழகிய நகராட்சி திருவேற்காடு நகராட்சி சென்னை மாநகரில் பல கோடி ரூபாய் வீட்டுமனைகளை வாங்க முடியாதவர்கள் நாடி வருவது திருவேற்காடு நகராட்சியை தான் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் திருவேற்காடு நகராட்சிக்கு புதிய புதிய நகர்கள் உருவாகி வருகின்றன . கடந்த மாதம் நாம் பார்த்த திருவேற்காடு நகரம் ...

சென்னை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2012 வரை, பிற மதங்களில் இருந்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், ...