சமீப காலமாக குழந்தை திருமணம் தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே வருகிறது பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை வைக்க விருப்பம் இல்லாமல் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு பெண் குழந்தை காதல் வயப்பட்டால், அதைத் தடுக்க பெற்றோர்கள் அந்த பெண்ணிற்கு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.பெற்றோர்களில் ...

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஒப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி ராணி( 50) கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ...

நீலகிரி மாவட்டம் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை வரலாறு சிறப்புமிக்க இடம் என்பது எல்லாருக்கும் தெரியும், அனைத்து சாலைகளுமே இயற்கையாகவே பயன்படுத்தக் கூடியவை, இதில் நீலகிரி உதகை கமர்சியல் சாலை வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு சாலை, இங்கு ஷேரிங் கிராஸ் முதல் காப்பி ஹவுஸ் வரையிலும் ஏராளமான கடைகள், உணவு விடுதிகள், ...

தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் நோயற்ற தன்மை, பிரசவ கால இறப்பைக் குறைத்தல், பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய காலத்தில் கவனிப்பின் தரத்தை மேம்படுத்த 2017-இல் ‘லக்ஷயா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் குறைந்தது 7 மருத்துவா்கள் இருக்க வேண்டியது அவசியம். இதேபோல, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ‘சீமாங்’ ...

கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் ...

கோவை : நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.கோவை ,பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் ,பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். ...

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் ...

கோவை ராமநாதபுரம் பார்சன் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செபாஸ்டின் .பனியன் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் டேவிட் பிரிட்ஜ் ( வயது 24) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ இறுதி ஆண்டு  படித்து வந்தார். நேற்று இவர் அவரது அப்பார்ட்மெண்டில் மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தவறி ...

கோவை ராஜவீதி பகுதியில் டி. கே .மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள்.இந்த மார்க்கெட் இருக்கும் பகுதியில் தென்- வடல் ரோடு உள்ளது. அந்த சாலையின் இரு புறத்திலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் ...

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் ...