இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டால் அவர் நசுங்கி, தலை காயம், பலமான மூளையில் அடிப்படுதல், நெஞ்சில் இரத்தக் கசிவு, வயிற்றில் கல்லீரல், மண்ணீரல் நசுங்கி இரத்தக் கசிவு, இரத்த குழாய்கள் சிதைந்து ...

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மாரத்தான், தொடா் ஓட்டம், இருசக்கர வாகனப் பேரணி போன்ற பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ...

திருச்சியில் தினமும் இரவு பகல் எனப் பாராமல் இருபது நிமிடம் 30 நிமிடம் என மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் இந்த நேரத்தில் மின்சாரம் போனால் பொதுமக்களின் நிலை என்ன என்று அரசு யோசிக்க வேண்டாமா இது தேர்தல் காலம் ஆதலால் அரசு முனைப்புடன் செயல்பட்டு பொது மக்களுக்கு ...

புதுக்கோட்டை: ரூ. 50,000க்கும் மேல் பணம் எடுத்துச்செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கால்நடை விற்பனைக்கு புகழ் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிகாலையிலேயே ஏராளமான ஆடுகள் கோழிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஆனால் தேர்தல் ...

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக ...

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என ...

கோவை பேரூர் அருகே வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்து உள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் ...

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி. இவரது வீட்டில், நேற்று இரவு (05-04-24) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் ஏழுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பிரணவ் தொழிலதிபர். இவர் நேற்று காரில் தனது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி பகுதியில் சென்றார் . அப்போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ” ஏர்கன் “ரக துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி கோவை சரவணம்பட்டி ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், திருவரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் ...