காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் ...

கோவை அருகே உள்ள வேடப்பட்டி, சுகர்கேன் நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சிந்து ( வயது 23 ) நேற்று இவர் அவிநாசி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி முன் எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் ...

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஹை ஸ்கூல் புதூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது . சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த வாலிபர் ...

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ...

இந்தியாவிலும், உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி 12 மணியளவில், புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கைத் தகவலை அந்நிறுவனம் அனுப்பியிருக்கிறது. இது என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும், ஐஃபோனில் ஊடுருவல் முயற்சிகள் ஏதேனும் நிகழும் போது, ...

சென்னை: தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளிசாதனங்கள் மூலமாக, 58 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.2.70 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளி,காற்றாலை ஆகியவற்றின் மூலமாகமின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்குரயில்வேயில் மொத்தம் 5.07 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ...

இந்தியாவுக்கான புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ‘இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு தூதரக பணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது. அவா் இந்திய தூதராக இந்த மாதத்தில் பதவியேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து புதிய திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதிய திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் ஆப்’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் ...

மதுரை: மதுரை தமுக்கம் திடலில் நேற்று காலை நடந்த ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் வீட்டில் நடந்த சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. என்சிபி 11 மணி நேர விசாரணை மற்றும் ஈடி ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால் ...

கோவை பீளமேடு கங்குவார் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கிருஷ்ண பிரியா ( வயது 21) இவர் தேனி மாவட்டம், நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பிரியா கோபித்துக் கொண்டு தேனியில் ...