செய்தியாளர்: பால வெற்றிவேல் வெப்பநிலை உயர்வால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைகோள் தரவுகளில் தெரியவந்துள்ளது. பனிப்பாறை ஏரி உடைப்புகளால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரோ எச்சரித்துள்ளது. இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது. இஸ்ரோ வெளியிட்டுள்ள ...
சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். ரஷியாவின் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதனால் கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மாடியில் அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு வெளியே 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கருப்பு கலர் துணியால் இரும்பு ஸ்டாண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். நீல நிற ஜீன்ஸ் பேண்டும் கருப்பு நிற முழு கை சட்டை அணிந்திருந்தார். இவரை யாராவது கொலை ...
ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, 200 கிராம் எடையில், எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ...
கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான ...
கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கோவையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ஜெயஸ்ரீ வயது 19. இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் ...
யார் அந்த நபர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை. கேரள மாநில போலீசாரே அதிர்ந்து போயி இருக்கிறார்கள். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, கடந்த 19 ந் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், பிற மாநிலங்களிலும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. அந்த வகையில், தேர்தல் ...
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜீனத் வாஹித் என்ற 27 வயது பெண் 4 ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஏப்ரல் 19 அன்று, ஜீனத் வாஹித், ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகளைப் ...













