கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அனிதா (வயது 45) இவர் குனியமுத்தூரில்உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இன்று காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்காக ஸ்கூட்டரில் உக்கடம் லாரி பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனிதா அதே ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார் முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு 18 விண்ணப்பங்களும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை வேண்டி 23 விண்ணப்பங்களும் மாவட்ட திறன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ...

திருச்சி காஜாமலை பெரியார் கலை கல்லூரி அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்யவேண்டும் என்றும் குத்தகை காலத்தை நீட்டிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்போது, ...

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி யில் அலுவலகத்தில் உள்ளே நகர அமைப்பு அலுவலகம் அமோகமாக பொதுமக்கள் உதவியுடன் மஞ்சள் பையில் 500 ரூபாய் நோட்டுக்களுடன் அமோகமாக செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் பல்லாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலர் நாகராஜ் என்பவன் பிளான் அப்ரூவலுக்காக வந்த ஒரு நபரிடம் எடு எடு ...

அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி பெண்கள் (2024) நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரத்தை பொருத்தவரைக்கும் விஷ சாராயம் என்பது கிடையவே கிடையாது இருந்தாலும் மாநகரில் கண்காணிப்பு பணிகளைதீவிர படுத்தி உள்ளோம். சுற்றிலும் உள்ள .சோதனை சாவடிகளில் வேறு வழியிலிருந்து கள்ளச்சாராயம் வந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாது நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலமாக ...

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு ...

டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) டெல்லி விமான நிலையத்தில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவை செக்-இன் செய்யும் போது எடுக்கும் நேரத்தை குறைக்கும். இந்த சேவையின் பெயர் Self Drop Baggage Machines. இந்த புதிய சேவையின் மூலம், பயணிகள் இப்போது 30 வினாடிகளுக்குள் தங்கள் லக்கேஜ்களை கைவிடவும், பேக்கேஜ் ...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கதிகலங்க செய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் ...

கோவை , பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர்சேர்ந்தவர் வைத்தியலிங்கம். அவரது மகள் அபிநயா ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது ...