கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறு தளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த ...
கோவை கணபதி மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் யோகதாஸ் ( வயது 39) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 16ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து ...
திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு தனியாருக்கு சொந்தமான டிராவல்ஸ் பஸ் 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முன் வந்தபோது இன்ஜினில் இருந்து புகை வந்தது . இதை பார்த்த டிரைவர் தாசன் பஸ்சை உடனே நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார் . ...
கோவை சரவணம்பட்டி விளையாட்டு பூங்காவில் மின் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மின் ஆய்வில் மின்சார நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மின்சார ஒயரிங் அமைப்புகள் குறித்து, சிறந்த உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து மின் விபத்தில்லாதவாறு இயங்க சம்பந்தப்பட்ட ...
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தமிழ் வளர்ச்சித் துறை அதிரடியாக எச்சரித்துள்ளது. இதன் காரணமாக பல வணிகர்கள் தங்கள் கடைகளின் பேனர்களை தமிழுக்கு மாற்ற முயன்று வருகின்றனர். அதேநேரம் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை ...
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று (ஜூலை 19) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் ...
காவிரியில் நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 53,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ...
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 0.7% பங்கு வகிப்பதாக விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற மத்திய பாதுக்காப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 780 மாணவர்களுக்கு முனைவர் மற்றும் ...
பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இதனால், இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ...
திருச்சி விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகி துறையூர் மேல் பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் 55 அவரையும் அவர் மனைவியையும் அரு வால் இரும்பு தடி கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறு ...













