கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதரகண்ணன் ( வயது 45 )தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி மேலாளர். இவரது மனைவி கங்காதேவி .இவர்களுக்கு சஷ்வந்த் (வயது 7)என்ற மகன் உள்ளான். இவன் காரமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 3 -ம் வகுப்பு படித்து வந்தான். கங்காதேவியின் வீட்டுக்கு அடிக்கடி அவரது ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், அத்வானி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 54) கூலி தொழிலாளி. இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ...
கோவை பேரூர் பக்கம் உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ( வயது 25) இவர் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூளை சாவடைந்தார். இவரது உடல் உறுப்புகளை பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். உறுப்புகள் அகற்றப்பட்டு உடல் இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. ...
சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் புதிதாக வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ...
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே இடத்தில் வைத்து நல்லடக்கம் செய்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது. வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 385 பேர் பலியாகிவிட்டனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 300- ...
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் ...
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 504 செல்போன்கள் மீட்கப்பட்டது.இவைகளின் மொத்த மதிப்பு ரூ 94 ...
தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1,50,000 கன அடிக்கும் மேலாக நீரானது காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ...
மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் ...
சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் ...













