கோவை வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தலைமையில் நேற்று நடந்தது . கூட்டத்தில் மறைந்த வழக்கறிஞர் எஸ் .உதயகுமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரியும், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நாளை 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து ...
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர், வி.சி.பி. கார்டனை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மகன் கீர்த்திவர்மன் (வயது 21) குனியமுத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 – ந்தேதி பெற்றோரிடம் ரூ. 47ஆயிரம் வாங்கிக் கொண்டு தனது காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ ...
ஆடி கார்த்திகையை ஒட்டி சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்டநெரிசலால் பலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் சிவராத்திரி அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக தற்போது ஆடி அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் ...
நிஜமான பத்திரிக்கையாளர்கள் இல்லை என்கிற தாக்கம் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களாகவே காட்சியளிக்கின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் யூடியூப் சேனல்களின் அலப்பறைத் தாங்க முடியவில்லை. திரும்புகிற இடங்களில் எல்லாம் பயில்வான்களாகவே இருக்கின்றனர். நடிகைகளின் அந்தரங்கத்தை அலசுகிறேன் பேர்வழி என்று ஆபாச யூ-ட்யூப் சேனல்களும், லைக்ஸ்களுக்காகவும், வியூவ்ஸ்களுக்காகவும் பரபரப்பாக ...
நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து ...
புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வக்ஃப்கள் உள்ளன. இவற்றை, அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்ட வக்ஃப் வாரியம் கண்காணித்து, நிர்வகிக்கிறது. இந்த வக்ஃப் வாரியங்களை டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய வக்ஃப் கவுன்சில் மேற்பார்வையிட்டு வருகிறது. இச்சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியில் வக்ஃப் வாரியங்கள் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு 40 ...
வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனிததலங்களுக்கு சிவ பக்தர்கள் பயணம் செய்து, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதரகண்ணன் ( வயது 45 )தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி மேலாளர். இவரது மனைவி கங்காதேவி .இவர்களுக்கு சஷ்வந்த் (வயது 7)என்ற மகன் உள்ளான். இவன் காரமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 3 -ம் வகுப்பு படித்து வந்தான். கங்காதேவியின் வீட்டுக்கு அடிக்கடி அவரது ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், அத்வானி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 54) கூலி தொழிலாளி. இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ...
கோவை பேரூர் பக்கம் உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ( வயது 25) இவர் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூளை சாவடைந்தார். இவரது உடல் உறுப்புகளை பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். உறுப்புகள் அகற்றப்பட்டு உடல் இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. ...













