திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வந்தலை கூடலூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி குமரவேல் (65). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தாா். மனுவுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ...

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகிற 15.08.2024 அன்று 77வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர ...

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நடேச முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 52) இவர் நஞ்சுண்டாபுரம் கூட்டுறவு சொசைட்டி வங்கியில் நகை மதிப்பீட்டளராக வேலை பார்த்து வந்தார். மற்ற நேரங்களில் டிவி – ரேடியோ பழுது பார்க்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் ...

கரூரை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் சவுமியா ( வயது 28) இவர் கரூரில் உள்ள கல்லூரியில் பி. இ.படித்துவந்தார்.அதே கல்லூரியில் படித்த வினோத்குமார் என்பவருடன் சவுமியாவுக்கு காதல் ஏற்பட்டது. 26 .4 .2019 அன்று இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்டதால் சவுமியாவிடம் யாரும் குடும்பத்தினர் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் ரோட்டை சேர்ந்தவர் தீபக் ஹரிஷ் . (வயது 26) இவரது மனைவி அபிஷிக் ஸ்ரீ (வயது 21) எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது .இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ...

தமிழகத்தில் மாநிலம் முழுவதையும் போதையில்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிய ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல் திருச்சி விஷாகவேர் கல்லூரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையிலிருந்து முதலமைச்சர் ...

கோவை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கம் உள்ள பெரிய குருக்கை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட கூலி வேலை செய்து வந்தனர்.இந்த ...

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா ராமன்சேரி என்ற இடத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் வந்த கல்லூரி மாணவர்கள் வந்த கார் சென்னையில் வானகரத்தில் இருந்து வந்த கண்டைனர் லாரி நேருக்கு நேர் மோதியதில் சொகுசு காரில் பயணம் செய்த ஐந்து பேர் உடல் சிதறி பலியானார்கள். ...

சிவகாசி : சுதந்திர தினத்தையொட்டி சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நமது நாடு ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள்தான் நாடு முழுவதும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தாண்டு ...

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர், தண்ணீர் தற்போது சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ...