பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு கூடுதல் படையினர் தேவை என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கோரியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பஞ்சாப் பகுதி 500 கி.மீ. தூரத்துக்கும் அதிகமானதாகும். இப்பகுதியைக் காக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 20 பட்டாலியன் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாபில் எல்லை மாவட்டங்களான அமிருதசரஸ் மற்றும் தார்ன் தரன் ...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பல வீடுகளும், கட்டடங்களும் இடிந்து சேதமாகியுள்ளன. நேற்று இரவு 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ...
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசகைல் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, லாரி, வேன்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ...
கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் நகலன் ( வயது 14) அந்த பகுதியில் உள்ளார் பள்ளிக்கூடத்தில் 8-ம் படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்றான். அந்தக் கிணறு யாருமே பயன்படுத்தாதது. அதில் 60 அடிக்கு ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கராயன்புதூர் இ. எம். எஸ்.. தோட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 28) குடிப்பழக்கம் உடையவர். இவரது மகன் விஷ்ணு (வயது 7) நேற்று தனது மகன் விஷ்ணுவுடன் கல்லாபுரத்தில் உள்ள கல் குழியில் குளிக்க சென்றார் . அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு தண்ணீரில் மூழ்கி இறந்தான். விக்னேஸ்வரன் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கார்த்திகேயன். இவர் பதவி ஏற்ற பிறகு மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள்,செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.நேற்று கோவை -கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் அமைந்துள்ள தமிழக சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். ...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நம் நாட்டின் பல நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை தொடங்கி உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து இலங்கை வழியாக நேரடியாக ...
திருச்சியில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் ஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சுழல் முறை மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு அரசாணை எண் 243 ஐ பிறப்பித்து தொடக்க கல்வித்துறையில் ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையோரம் அட்டுக்கல் மலைவாழ் கிராமம் உள்ளது. அங்குள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வசிப்பவர் ராஜன். இவர் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் வெளியே வந்து பார்த்தபோது ராஜனின் வீட்டு முன்பாக சிறுத்தை ஒன்று படுத்து இருந்ததை ...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது நான் விருப்பத்துடன் காவல்துறையில் சேர்ந்தேன். எனது 13 வருட ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா வருடங்களிலும் உயர் அதிகாரிகளிடமிருந்து சிறந்த மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே, காவல்துறையில் சேர்ந்த பிறகு சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் பணியில் ...













